இலங்கை கடற்படை வீரர் இந்தியாவில் பலி

Published By: Robert

25 Apr, 2017 | 12:15 PM
image

இந்தியாவின் கொச்சியில் டைவிங் பயிற்சியின் போது இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. 

கொச்சி கடற் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இவர், விபத்துக்குள்ளான நிலையில், கடற்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான ஆர்.வீரசிங்க எனும் குறித்த நபர் நேற்று பலியானதாக இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை மரணமடைந்த கடற்படை வீரர் கொச்சியில் கடந்த ஏப்ரல் 3ம் திகதி முதல் பயிற்சி பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56