இந்தியாவின் கொச்சியில் டைவிங் பயிற்சியின் போது இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
கொச்சி கடற் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இவர், விபத்துக்குள்ளான நிலையில், கடற்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான ஆர்.வீரசிங்க எனும் குறித்த நபர் நேற்று பலியானதாக இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை மரணமடைந்த கடற்படை வீரர் கொச்சியில் கடந்த ஏப்ரல் 3ம் திகதி முதல் பயிற்சி பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM