சிவன் கோயிலுக்குள் உட் பிரவேசிக்கவும், வழிபாடுகளில் ஈடுபடவும் சுமார் 20 வருடங்கள் அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், ஆலய பிரவேச மற்றும் வழிபாட்டு நடவடிக்கைகளுக்கு அனுமதியளித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
பாகிஸ்தானின் அப்போட்பாத் மாவட்டத்திலுள்ள சிவன் கோயிலில் பாகிஸ்தான் இந்துக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு தொண்டு நிறுவனம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வழக்கை விசாரித்த மாவட்டத்தின் பெல்ஸார் உயர் நீதிமன்ற நீதிபதி அடீக் ஹூசைன் ஷா தலைமையிலான அமர்வின் போது, சிவன் கோயிலில் வழிபடுவதற்கு குறித்த மக்களுக்கு உரிமை உள்ளதென 20 வருடங்கள் கடந்த நிலையில் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
மேலும் நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் 20 வருடங்களுக்கு முன்பு குறித்த கோயில் மூடப்பட்டதாகவும், தற்போது குறித்த நிலம் கோயிலுடயதென அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பொன்றை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM