இலங்கை அணியின் முன்னாள் வீரர் திலகரட்ன டில்ஷான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
வழக்கொன்று தொடர்பில் நேற்று டில்ஷானுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை. இதனால் அவரை கைதுசெய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் பிரதம நீதவான் லால் ரணசிங்க நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் இன்று டில்ஷான் அவரது சட்டத்தரணியுடன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM