வெசாக் மற்றும் பொசன் அன்னதான நிகழ்வுகளில் பௌத்த கொடியை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கையினை பௌத்ததுறை திணைக்களம் விடுத்துள்ளது.
வெசாக் மற்றும் பொசன் அன்னதானத்திற்காக மக்களை அழைக்கும் போது பௌத்த கொடிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது அன்னதானத்துக்காக மக்களை அழைப்பதற்கு பௌத்த கொடிக்கு பதிலாக மஞ்சல் நிற கொடியை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM