செய்தி சேகரிக்க சென்ற  ஊடகவியாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

Published By: Ponmalar

24 Apr, 2017 | 08:24 AM
image

கல்குடாவில் நிர்மாணிக்கப்படும் மதுபான சாலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் நேற்று மாலை 6 மணியளவில் மட்டக்களப்பு பொது நூலகத்தில் இரகசிய  கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நாம் சமூகம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்த இரகசிய கலந்துரையாடலை செய்தி சேகரிக்க சென்றவர்களே இவ்வாறு திருப்பியனுப்பப் பட்டுள்ளனர்.

இந்த இரகசிய கலந்துரையாடலுக்கு மட்டக்களப்பின் பிரபல வைத்தியர்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களும்  கலந்துகொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த மதுபான சாலை தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற இரு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டிருந்தும் சமூகம் சார்ந்து மக்களுக்காக சேவை செய்கின்றோம் என்று சமூகத்தை ஏமாற்றும் இவர்கள் இன்று நடாத்திய கலந்துரையாடல் மதுபான சாலை மட்டக்களப்புக்கு தேவை என்பதை கருத்தில் கொண்டுள்ளனர் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13