கல்குடாவில் நிர்மாணிக்கப்படும் மதுபான சாலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் நேற்று மாலை 6 மணியளவில் மட்டக்களப்பு பொது நூலகத்தில் இரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நாம் சமூகம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்த இரகசிய கலந்துரையாடலை செய்தி சேகரிக்க சென்றவர்களே இவ்வாறு திருப்பியனுப்பப் பட்டுள்ளனர்.
இந்த இரகசிய கலந்துரையாடலுக்கு மட்டக்களப்பின் பிரபல வைத்தியர்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த மதுபான சாலை தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற இரு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டிருந்தும் சமூகம் சார்ந்து மக்களுக்காக சேவை செய்கின்றோம் என்று சமூகத்தை ஏமாற்றும் இவர்கள் இன்று நடாத்திய கலந்துரையாடல் மதுபான சாலை மட்டக்களப்புக்கு தேவை என்பதை கருத்தில் கொண்டுள்ளனர் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM