ஒரு தொகை கேரளா கஞ்சாவை விநியோகம் செய்து கொண்டிருந்த நபர் ஒருவர் வத்தளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வத்தளை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஒரு கிலோ 810 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் பண்டாரவளை பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதுடன், அவர் இன்றையதினம் வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM