நண்பர்களுடன் குளத்தில் நீராடியவர் பலி : பிபிலையில் சம்பவம்

22 Apr, 2017 | 03:00 PM
image

 நண்பர்களுடன் குளத்தில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி மரணமான சம்பவமொன்று  பிபிலைப் பகுதியின் ரத்துபஸ்கெட்டிய குளத்தில் இடம்பெற்றுள்ளது.

பிபிலையைச் சேர்ந்த 32 வயதுடைய அசோக்க ஜயரட்ன என்பவரே நீரில் மூழ்கி மரணமானவராவார்.

நீரில் மூழ்கி மரணமான நபர் தமது நண்பர்களுடன மேற்படி குளத்தில் நீராடிக் கொண்டிருந்த போதே  குறிப்பிட்ட நபர் நீரில் மூழ்கி மரணமானார்.

இது குறித்து பிபிலைப் பொலிஸாருக்கு அறிவிக்கவே பொலிஸார் விரைந்து சடலத்தை மீட்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்கென பிபிலை அரசினர் மருத்துவமனை பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பிபிலைப் பொலிசார் இது குறித்து தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43