விலங்குகளுக்கான மருந்து பொருளொன்றை பெண்ணுக்கு வழங்கிய மருந்தகம் :  கம்பஹாவில் சம்பவம்!

Published By: Ponmalar

22 Apr, 2017 | 02:53 PM
image

கம்பஹா - ஹஸ்கிரிய பகுதியிலுள்ள மருந்தகமொன்றில் விலங்குகளுக்கு வழங்கும் மருந்துகளை பெண்ணொருவருக்கு வழங்கியுள்ளதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் தனது கையில் ஏற்பட்டுள்ள நோய் காரணியொன்றுக்காக கம்பஹாவில் உள்ள மருந்தகமொன்றில் மருந்துகளை வாங்கியுள்ளார்.

இதன்போது குறித்த மருந்தகத்தில் விலங்குகளுக்கு வழங்கப்படும் மருந்து வகையொன்று பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதனை குறித்த பெண் உட்கொள்வதற்கு முன்னர் அவரது மகன் குறித்த மருந்தினை பரிசோதித்த போது குறித்த மருந்து விலங்குகளுக்கு வழங்கப்படுவது என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பில் மாவட்ட சுகாதார பணிமனையில் முறையிடவுள்ளதாக குறித்த பெண்ணின் மகன் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04