தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 20 குழந்தைகள் கொல்லப்பட்டனர். ‘மினிபஸ்’ ரகப் பேருந்து ட்ரக் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டது.
குறித்த பேருந்தில் இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்ததாகவும், மோதிய வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததாலேயே உயிரிழப்புக்கள் அதிகமானதாகவும் கூறப்படுகிறது. விபத்து நிகழ்ந்த சில நிமிடங்களில் தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
எனினும், அதற்கு முன்னதாகவே அப்பகுதி மக்கள் சிலர் மேற்கொண்ட முயற்சியால், பேருந்தில் சிக்கியிருந்த சில குழந்தைகள் இழுத்தெடுத்து மீட்கப்பட்டுள்ளனர். அவ்வாறு மீட்கப்பட்டவர்களும் கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM