மாத்தறை - வல்கம, ஊதார மாவத்தை ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள தண்டவாளத்தில் தலையை வைத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
மாத்தறையிலிருந்து காலி நோக்கி பயணித்த ரயிலில் தலையை வைத்தே குறித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞர் 23 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இளைஞர் எதற்காக தற்கொலை செய்துக்கொண்டார் என இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM