தனியார் பஸ் வண்டி - மோட்டார் சைக்கிள்  நேருக்கு நேர் மோதியதில் பெண்ணொருவர் பலி

Published By: Ponmalar

20 Apr, 2017 | 03:13 PM
image

கண்டியில் இருந்து பொக்காவலை வரைக்கும் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ் வண்டி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் 46 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொக்காவலை நகரிற்கு அண்மித்த பகுதியில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

பொக்காவலையில் இருந்து கண்டிக்கு பயணித்துக்கொண்டிருந்த பஸ் வண்டி  ஒன்றுடன் பெண் ஒருவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ் விபத்தில் கடும் காயங்களுக்கு உள்ளான மோட்டார் சைக்கிளை செலுத்திய பெண் பொக்காவலை வைத்திய சாலையில் அனுமதித்த போதும் அவர் அங்கு  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்தில் உயிரிழந்தவர்  பொக்காவலை வேவல பிரதேசத்தை சேர்ந்த   யூ.ஜீ மானெல்  என்ற 46 வயதுடைய பெண் ஆவார்.

இவ் விபத்து தொடர்பாக  பஸ் வண்டியின் சாரதியை பூஜாபிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளதுடன்  அவரை இன்று கண்டி நீதவான் முன் ஆஜர் செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36