இயலாத தந்தைக்கு உதவி கொண்டிருந்த பெண் கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் ; பின்னவல பகுதியில் சம்பவம்

19 Apr, 2017 | 02:36 PM
image

பின்னவல பகுதியில் பக்கவாதம் ஏற்பட்டுள்ள தனது தந்தைக்கு உதவி கொண்டிருந்த திருமணமாக பெண்ணொருவர் நான்கு பேர் அடங்கிய குழுவொன்றால் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பாதிப்படைந்த 45 வயதான குறித்த பெண் நேற்று பலங்கொடை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணை கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர்களில் ஒருவர் பின்னவல பொலிஸார் கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைக்கு அமைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21