உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வியட்நாமுக்கு சென்ற பிரதமர் ரணில் உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை 1.55 அளவில் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த ஞாயிற்றுக்கிழமை வியட்நாமுக்கு பயணித்தார்.
இதேவேளை, மீதொட்டமுல்லை அனர்த்தம் தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்று, இன்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM