மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை இலங்கை கிரிக்கெட்டின் கிரிக்கெட் எய்ட் குழுவினர் சென்று பார்வையிட்டு அவர்களின் துக்கங்களில் பங்கெடுத்தனர்.
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் கொலன்னாவை ரெரன்ஸ் மகா வித்தியாலயத்திற்கு இன்று காலை விஜயம் செய்த இலங்கை கிரிக்கெட்டின் கிரிக்கெட் எய்ட் குழுவினர் அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களின் சுக துக்கங்களை விசாரித்தனர்.
குறித்த பாடசாலைக்கு விஜயம் செய்த இலங்கை கிரிக்கெட்டின் கிரிக்கெட் எய்ட் குழுவினர் 40 இஞ்சி அளவுடைய 4 தொலைக்காட்சிப்பொட்களை வழங்கி வைத்தனர்.
இதன் இலங்கை கிரிக்ககெட் அணியுடன் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபாலவும் குறித்த பகுதிக்கு விஜயம் செய்யதமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM