மீதொட்டமுல்ல மக்களை இலங்கை கிரிக்கெட் அணியினர் சந்தித்தனர்

Published By: Priyatharshan

19 Apr, 2017 | 11:07 AM
image

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை இலங்கை கிரிக்கெட்டின் கிரிக்கெட் எய்ட் குழுவினர் சென்று பார்வையிட்டு அவர்களின் துக்கங்களில் பங்கெடுத்தனர்.

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் கொலன்னாவை ரெரன்ஸ் மகா வித்தியாலயத்திற்கு இன்று காலை விஜயம் செய்த இலங்கை கிரிக்கெட்டின் கிரிக்கெட் எய்ட் குழுவினர் அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களின் சுக துக்கங்களை விசாரித்தனர்.

குறித்த பாடசாலைக்கு விஜயம் செய்த இலங்கை கிரிக்கெட்டின் கிரிக்கெட் எய்ட் குழுவினர் 40 இஞ்சி அளவுடைய 4 தொலைக்காட்சிப்பொட்களை வழங்கி வைத்தனர்.

இதன் இலங்கை கிரிக்ககெட் அணியுடன் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபாலவும் குறித்த பகுதிக்கு விஜயம் செய்யதமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

2024-03-19 16:32:24
news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52