மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களுக்காக கவலை தெரிவித்துக்கொள்வதாக இலங்கைக் கிரிக்கெட் அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று அதாவது கடந்த 14ஆம் திகதி மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததில் அதில் புதையுண்டு 26 பேர் உயிரிழந்தனர். அத்தோடு பலர் பலத்த காயங்களுக்கு உள்ளானார்கள். இதில் பல வீடுகளும் முற்றாக சேதமடைந்தன.
இந்நிலையில் இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் தனது கவலையைத் தெரிவித்துக்கொள்வதாக அஞ்சலோ மெத்தியூஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM