நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் கோளாறு ; சீர்செய்ய மூன்று நாட்கள் தேவை ; மின்விநியோகத்தில் பாதிப்பா?

Published By: Raam

17 Apr, 2017 | 06:32 PM
image

எம்.எம்.மின்ஹாஜ்

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் கொதிகலன் இயந்திரத்தில் இன்று காலை ஏற்பட்ட கோளாரினை சீர் செய்வதற்கு மூன்று நாள்கள் தேவைப்படும். எனினும் இதனால் நாட்டின் மின் விநியோகத்திற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு தெரிவித்தது. 

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு தொடர்பில் வினவிய போதே மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் பெதும் பெஸ்குவல் வீரகேசரி இணையத்தளத்திற்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04