எம்.எம்.மின்ஹாஜ்
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் கொதிகலன் இயந்திரத்தில் இன்று காலை ஏற்பட்ட கோளாரினை சீர் செய்வதற்கு மூன்று நாள்கள் தேவைப்படும். எனினும் இதனால் நாட்டின் மின் விநியோகத்திற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு தெரிவித்தது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு தொடர்பில் வினவிய போதே மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் பெதும் பெஸ்குவல் வீரகேசரி இணையத்தளத்திற்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM