இரண்டு உலக யுத்தங்களை பார்த்த பெண் ; உலகை விட்டு பிரிந்தார்

Published By: Raam

16 Apr, 2017 | 04:30 PM
image

உலகின் வயதான பெண்மணியாக கருதப்பட்ட இத்தாலி நாட்டை சேர்ந்த எம்மா மொரனோ  117 ஆவது வயதில் காலமானார். 

1899 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி பிறந்த எம்மா, 19 ஆம் நூற்றாண்டில் பிறந்து, உயிர் வாழ்ந்த கடைசி நபராக இருந்து வந்தார்.

மொரனோ மரணத்தை தொடர்ந்து 1900 ஆம் ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த யாரும் உயிருடன் இல்லை என்பது கிட்டத் தட்ட உறுதியாகி உள்ளாதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

19, 20, 21 ஆகிய மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்துள்ள குறித்த பெண் தன் வாழ்நாளில் இரண்டு உலக யுத்தங்களை பார்த்துள்ளதோடு,இத்தாலியில் இதுவரை 90 அரசாங்கங்கள் மாறியுள்ளதாக தனது 117 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08