60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஓய்வூதியத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என்று சைக்கிளில் இலங்கையை சுற்றி உலாவரும் த.பிரதாபன் இன்று ஞாயிற்றுகிழமை காலை 9 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி தனது பயணத்தை தொடங்கினர்.
கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பித்து காந்தி பூங்காவில் மட்டக்களப்பு மக்களால் கௌரவிக்கப்பட்டு மலர்மாலையும் அணிவிக்கப்பட்டது.
உலக நாடுகளில் வயது வந்தவர்களுக்கும் கிடைக்கும் அனைத்து சலுகைகளும் இலங்கையில் இருக்கின்ற வயதுவந்தவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வவுனியாவில் கடந்த 8ம் திகதி ஆரம்பித்த இந்த சைக்கிளில் இலங்கையை வலம்வரும் உலா மட்டகளப்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM