இன்று திருகோணமலை நோக்கி பிரதாபனின் சைக்கிள் பயணம்

Published By: Robert

16 Apr, 2017 | 11:02 AM
image

60 வயதுக்கு  மேற்பட்டோருக்கு ஓய்வூதியத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என்று சைக்கிளில் இலங்கையை சுற்றி உலாவரும் த.பிரதாபன் இன்று ஞாயிற்றுகிழமை காலை 9 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி தனது பயணத்தை தொடங்கினர்.

கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பித்து காந்தி பூங்காவில் மட்டக்களப்பு மக்களால் கௌரவிக்கப்பட்டு மலர்மாலையும் அணிவிக்கப்பட்டது.

உலக நாடுகளில் வயது வந்தவர்களுக்கும் கிடைக்கும் அனைத்து சலுகைகளும் இலங்கையில் இருக்கின்ற வயதுவந்தவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வவுனியாவில் கடந்த 8ம் திகதி ஆரம்பித்த இந்த  சைக்கிளில் இலங்கையை வலம்வரும் உலா மட்டகளப்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58