மோட்டார் சைக்கிளில் சென்ற நபருக்கு துப்பாக்கி சூடு ; மட்டக்களப்பில் சம்பவம்

Published By: Raam

13 Apr, 2017 | 09:59 AM
image

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னங்குடா  காஞ்சிலங்குடாவில் 34  வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் மீது துப்பாக்கி  சூடு நடத்தப்பட்டுள்ளது.

நேற்று புதன் கிழமை இரவு 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற க .புனித நாதன் வயது 34 என்பவருக்கே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

ஒரு வருடத்துக்கு முன் ஏற்பட்ட வாய்த்தர்கமே இந்த துப்பாக்கி சூட்டுக்கு காரணம் என பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கொக்கட்டி சேலை பொலிஸாரல் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளது.மேலதிக விசாரணைகளை சேர்கோ மற்றும் கொக்கட்டி சேலை பொலிஸார் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08