சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 8 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.
குறித்த 8 பேரும் கட்டார் விமானச்சேவைக்கு சொந்தமான QR654 என்ற விமானத்தின் மூலம் இன்று மாலை 5:12 மணிக்கு இலங்கை சர்வதேச விமானநிலையத்திற்கு வந்தடைந்துள்ளனர்.
கடத்தப்பட்ட 8 பேரின் உறவினர்கள் பெருந்திரளானோர் விமானநிலையத்திற்கு வருகை தந்துள்ளதாக எமது விமானநிலையச் செய்தியாளர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM