சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒருதொகை மதுபானம் மீட்பு..!

Published By: Robert

12 Apr, 2017 | 01:23 PM
image

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒருதொகை மதுபானம் ஒருகொடவத்தை சுங்க பிரிவின் களஞ்சியசாலைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது. 

Image result for இறக்குமதி செய்யப்பட்ட  மதுபானம் மீட்பு

நிதி அமைச்சின் சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள மதுபானங்களின் பெறுமதி இரண்டு மில்லியனுக்கும்  அதிகம் எனவும் தெரியவந்துள்ளது. 

இத்தாலியில் இருக்கும் இலங்கையர்கள் குழுவொன்றினால் இவை நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் கலால் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39