வெள்ளை வேனில் கடத்தப்பட்டதாக கூறப்படும் வர்த்தகரைத் தேடி மூன்று பொலிஸ் குழுக்கள்

Published By: Raam

11 Apr, 2017 | 06:43 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

அனுராதபுர மாவட்டத்தின் பல்வேறு அரசியல் வாதிகளின் தனிப்பட்ட பாதுகாவலராக செயற்பட்டிருந்த, லீசிங் நிறுவனங்களுக்காக வாகனங்களை மீளப் பெற்றுக்கொடுக்கும் சீசர் ஒருவராக இருந்து பின்னர் பிரபல வர்த்தகராக செயற்பட்டு வரும் இபலோகம பிரதேச வர்த்தகரை தேடிக் கண்டுபிடிப்பதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.   

அரசியல் வாதிகளிடமிருந்து தற்போது தூரமாகி, வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலைச் செய்து வந்ததாக  கூறப்படும் 38 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான  லொக்கு ரால் அலாகே அஜந்த புஷ்பகுமார பியகம  என்பவர் கடந்த ஞாயிற்றுகிழமை காலை வேளையில், பண்டாரவளை பொலிஸார் எனக் கூறிக்கொண்டோரால் வெள்ளை வேனில் கடத்தப்பட்டுள்ள நிலையிலேயே அவரைக் கண்டறிய இந்த பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04