(எம்.எப்.எம்.பஸீர்)
அனுராதபுர மாவட்டத்தின் பல்வேறு அரசியல் வாதிகளின் தனிப்பட்ட பாதுகாவலராக செயற்பட்டிருந்த, லீசிங் நிறுவனங்களுக்காக வாகனங்களை மீளப் பெற்றுக்கொடுக்கும் சீசர் ஒருவராக இருந்து பின்னர் பிரபல வர்த்தகராக செயற்பட்டு வரும் இபலோகம பிரதேச வர்த்தகரை தேடிக் கண்டுபிடிப்பதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
அரசியல் வாதிகளிடமிருந்து தற்போது தூரமாகி, வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலைச் செய்து வந்ததாக கூறப்படும் 38 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான லொக்கு ரால் அலாகே அஜந்த புஷ்பகுமார பியகம என்பவர் கடந்த ஞாயிற்றுகிழமை காலை வேளையில், பண்டாரவளை பொலிஸார் எனக் கூறிக்கொண்டோரால் வெள்ளை வேனில் கடத்தப்பட்டுள்ள நிலையிலேயே அவரைக் கண்டறிய இந்த பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM