மரண வீடொன்றிக்கு சென்ற பெண் மரணம்

Published By: Raam

11 Apr, 2017 | 06:33 PM
image

கிளிநொச்சி சேவயர்கடைச்  சந்திக்கு அருகில் வேன் ஒன்று தடம்புரண்டதில் யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளார்.

கடந்த ஒன்பதாம் திகதி முழங்காவில் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேரூந்தும் கிளிநொச்சியிலிருந்து அக்கராயன்குளம் நோக்கி பயணித்த சிறிய ரக மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி இறந்த வயோதிபரின்  வீட்டிற்கு சென்றுகொன்றிருந்த  வேளையே  குறித்த வாகனம்  வேகக்கட்டுப்பாட்டை  இழந்து தடம்புரண்டதில்  கிளிநொச்சி திருநகர்ப் பகுதியைச் சேர்ந்த 21 வயதான யுவதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து  தொடர்பான  விசாரணைகளை கிளிநொச்சி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59