(எம்.சி.நஜிமுதீன்)
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்துள்ள மே தினக்கூட்டம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மே தினக்ககூட்டமாக அமையவுள்ளது. “நாட்டையும் விவசாயிகளையும் தொழிலாளர்களையும் பாதுகாக்கும் தொடர் போராட்டம்” எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள குறித்த கூட்டம் நல்லாட்சி அரசாங்கத்தின் முடிவு யுகத்தின் ஆரம்பமாக அமையவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சி நடத்தவுள்ள மே தினக்கூட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM