கடற்பன்றி இறைச்சியுடன் இருவர் கைது 

Published By: Priyatharshan

10 Apr, 2017 | 12:12 PM
image

சட்டவிரோதமாக கடற்பன்றி இறைச்சிகளை தம்முடன் எடுத்துச்சென்ற இருவரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

ஒலுதொடுவை பகுதியில் வைத்து கடற்பன்றி இறைச்சிகளை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டியை சோதனையிட்ட கடற்படையினர் சந்தேகத்தின் பேரில் இருவரை கைதுசெய்துள்ளதுடன் 82 கிலோகிராம் கடற்பன்றி இறைச்சிகளையும் 3 கத்திகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இரு சந்தேக நபர்கள் இருவரையும் கடற்பன்றி இறைச்சிகளையும் மேலதிக விசாரணைகளுக்காக வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10