சட்டவிரோதமாக கடற்பன்றி இறைச்சிகளை தம்முடன் எடுத்துச்சென்ற இருவரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
ஒலுதொடுவை பகுதியில் வைத்து கடற்பன்றி இறைச்சிகளை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டியை சோதனையிட்ட கடற்படையினர் சந்தேகத்தின் பேரில் இருவரை கைதுசெய்துள்ளதுடன் 82 கிலோகிராம் கடற்பன்றி இறைச்சிகளையும் 3 கத்திகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இரு சந்தேக நபர்கள் இருவரையும் கடற்பன்றி இறைச்சிகளையும் மேலதிக விசாரணைகளுக்காக வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM