ஒருதொகை டைனமைற் குச்சிகளுடன் ஒருவர் கைது

Published By: Priyatharshan

10 Apr, 2017 | 11:34 AM
image

தடைசெய்யப்பட்ட வெடிபொருளான டைனமைற் குச்சிகளுடன் சந்தேக நபர் ஒருவரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கிழக்கு கடற்படை தளத்தின் கடற்படை வீர்ர்கள் மற்றும் திருகோணமலை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆகியோரின் நடவடிக்கையில்  எரன்கன்டி பகுதியில் வைத்து  6.370 கிலோ கிராம் நிறையுடைய 49 டைனமைற் குச்சிகளுடன்  சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் டைனமைற் வெடிபொருள் ஆகியன மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை ஊழல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13