பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜப்பானுக்கான 7 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று அதிகாலை 1.10 மணியளவில் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச்சென்றுள்ளார்.
ஜப்பான் செல்லும் பிரதமர் அங்கு எதிர்வரும் 16 ஆம் திகதிவரை தங்கியிருக்கவுள்ளார்.
இந்த விஜயத்திற்கு பிரதமரின் பரியார் மைத்திரி விக்கிரமசிங்க, சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம , விசேட செயற்திட்ட அமைச்சர் சரத் அமுனுகம ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் இந்த விஜயத்தின் போது இலங்கையுடனான நட்புறவினை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் ஆராயவுள்ளனர். மேலும் இந்த விஜயத்தின் போது பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM