எம்.எம்.மின்ஹாஜ்
அலரிமாளிகைகளை முற்றுகையிடுவதனை விட்டு போயா தினம் வரும் வரை காத்திருக்காமல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை ஜப்பான் செல்கின்றார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுதந்திரக் கட்சியுடன் இணைந்து முடியுமானால் ஆட்சியை கவிழ்த்து காட்ட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் மஹிந்த ராஜபக்ஷவிற்கு சவால் விடுத்தார்.
மஹந்தவின் கும்பலுக்கு நாம் பயந்தவர்களல்ல. கூட்டு எதிரணிக்கு பயந்தால் நாம் காலிமுகத்திடலில் மே தின கூட்டம் நடத்துவதற்கு இடமளித்திருக்க மாட்டோம். மஹிந்தவினால் நாட்டின் ஆட்சியை மாற்றி அமைக்க முடியாது என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM