பிரதமர் ஜப்பான் சென்ற பின்னர் முடியுமானால் ஆட்சியை கவிழுங்கள்

Published By: Raam

09 Apr, 2017 | 05:30 PM
image

எம்.எம்.மின்ஹாஜ்

அலரிமாளிகைகளை முற்றுகையிடுவதனை விட்டு போயா தினம் வரும் வரை காத்திருக்காமல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை ஜப்பான் செல்கின்றார். 

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுதந்திரக் கட்சியுடன் இணைந்து முடியுமானால் ஆட்சியை கவிழ்த்து காட்ட வேண்டும்  என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் மஹிந்த ராஜபக்ஷவிற்கு சவால் விடுத்தார்.

மஹந்தவின் கும்பலுக்கு நாம் பயந்தவர்களல்ல. கூட்டு எதிரணிக்கு பயந்தால் நாம் காலிமுகத்திடலில் மே தின கூட்டம் நடத்துவதற்கு இடமளித்திருக்க மாட்டோம். மஹிந்தவினால் நாட்டின் ஆட்சியை மாற்றி அமைக்க முடியாது என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04