12-ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி இந்தியாவின் மேகாலயா மற்றும் அசாம் மாநிலங்களில் அடுத்த மாதம் 5ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நடக்கிறது.
இதில் 8 போட்டிகள் மேகாலயாவிலும், 15 போட்டிகள் அசாமிலும் நடைபெறும் என்று முதலில் முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதற்கிடையே, மைதானத்தில் போதிய வசதி இல்லாததால் ஷில்லாங்கில் (மேகாலயா) நடத்த திட்டமிடப்பட்ட பேட்மிண்டன் போட்டியை கௌஹாத்திக்கு (அசாம்) மாற்ற திடீரென முடிவு எடுக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மேகாலயா மாநில ஒலிம்பிக் சங்கம் போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து விலக மேகாலயா அரசு முடிவு செய்து இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கம் உடனடியாக தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் மிரட்டல் விடுத்தது.
இந்த நிலையில் இந்த பிரச்சினையில் மத்திய விளையாட்டுஅமைச்சர் சர்பானந்தா சோனோ வால் தலையிட்டு, மேகாலயா முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், முதலில் திட்டமிட்டபடி பேட்மிண்டன் போட்டியை ஷில்லாங்கில் (மேகாலயா) நடத்துவது என்று தீர்மானிக் கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM