40 நாட்களாக தொடரும் கேப்பாப்புலவு மக்களின் சொந்த நிலத்தை மீட்பதற்கான போராட்டம்!

Published By: Ponmalar

09 Apr, 2017 | 05:13 PM
image

சொந்த நிலத்தில்  தாம் வாழ அனுமதிக்க வேண்டுமெனக்கோரி கேப்பாபுலவு மக்கள் இன்றுடன் (09) 40 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதம்  முதலாம் திகதி முதல் கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கூடாரம் அமைத்து இவர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 கடந்த வாரம் மீள்குடியேற்ற அமைச்சரால் கேப்பாபுலவு மக்களின் காணிகள்  எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதியில் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் கேப்பாபுலவு பூரர்வீக கிராம மக்களின் போராட்டம் தொடர்கின்றது.

இவ்வாறும் பல போராட்டங்களை கடந்த காலங்களில் தாம் மேற்கொண்டிருந்த போதிலும் அந்த நேரங்களில் பலரால் இவ்வாறான வாக்குறுதிகள் பல வழங்கப்பட்டும்,  கடைசிவரை எந்த தீர்வும் தமக்கு வழங்கப்படாமல் தாம் ஏமாற்றபட்டதாகவும் இனியும் அவ்வாறானதொரு நிலையை தாம் விரும்பவில்லை எனவும், தற்போது அரசால் வழங்கப்பட்ட வாக்குறுதியானது விரைவில் நிறைவேற்றபட்டு தாம் சொந்த மண்ணில் கால்பதிக்க வேண்டும் எனவும் போராடிவரும் மக்கள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58