எகிப்து தலைநகர் கெய்ரோவின் செயின்ட் ஜோர்ஜ் தேவாலயத்தில், குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுக்கொண்டிருந்த போது சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளது.
குறித்த குண்டு வெடிப்பில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு போலிஸார் மற்றும் மீட்புக்குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குண்டுவெடிப்புக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. எவ்வாறாயினும், எகிப்தில் சிறுபான்மையாக இருக்கும் கிறிஸ்தவர்கள் மீது சமீப ஆண்டுகளாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திவருகின்றனர். எனவே, இந்த தாக்குதலையும் தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM