கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நீர் தொட்டியிற்கு நேற்றிரவு ஏற முயன்ற காதல் ஜோடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் காதலர்கள் என்பதோடு விரைவில் அவர்களுக்கு திருமணம் இடம்பெறவுள்ளமையும் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணி புரியும் வைத்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் குறித்த இருவரையும் பொலிஸார் பிணையில் விடுதலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் குறித்த நீர் தொட்டியிற்கு இருவரும் ஏறியதற்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM