காதல் ஜோடி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் செய்த செயலால் பரபரப்பு

Published By: Raam

09 Apr, 2017 | 12:02 PM
image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நீர் தொட்டியிற்கு நேற்றிரவு ஏற முயன்ற காதல் ஜோடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் காதலர்கள் என்பதோடு விரைவில் அவர்களுக்கு திருமணம் இடம்பெறவுள்ளமையும் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த இருவரும்  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணி புரியும் வைத்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் குறித்த இருவரையும் பொலிஸார் பிணையில் விடுதலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் குறித்த நீர் தொட்டியிற்கு இருவரும் ஏறியதற்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10