தெற்கு அதிவேக பாதையில் மாத்தறைக்கு பயணிக்கும் வாகனங்கள் கொக்மண்டுவ வெளியேறும் இடத்துடன் அதிவேக பாதையிலிருந்து வெளியேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சீமந்து பௌசர் ஒன்று அதிவே பாதையில் கவிழ்ந்துள்ள நிலையில், அதனை அகற்றும் வரை குறித்த பாதையில் மாத்தறைக்கு செல்ல முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 6.30 மணிவரை குறித்த பாதையில் பயணிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM