அனைத்து அரசியல் கட்சிகளின் கோரிக்கைக்கு அமைவாக மே முதலாம் திகதி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பதற்கு கட்டணம் அறவிடப்படமாட்டாது என நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் மதிய போசன இடைவேளையின் பின்னர் சபை அமர்வுகள் ஆரம்பமான போதே மேற்கண்ட அறிவிப்பை விடுத்தார்.
அவடைய அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது,
எதிர்வரும் மே முதலாம் திகதி மேதின நிகழ்வுகளுக்காக பஸ் வண்டிகள் பயணிப்பதற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அறவிடப்படும் கட்டணங்களை அன்றை நாள் மட்டும் கைவிடுமாறு அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. அதற்கமைவாக நாம் அன்றை தினம் இலவசமாக பயணத்தை மேற்கொள்ளவதற்கான அனுமதியை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM