மே முதலாம் திகதி : அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களுக்கு முக்கிய செய்தி

Published By: MD.Lucias

08 Apr, 2017 | 09:22 AM
image

அனைத்து அரசியல் கட்சிகளின் கோரிக்கைக்கு அமைவாக மே முதலாம் திகதி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பதற்கு கட்டணம் அறவிடப்படமாட்டாது என நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் மதிய போசன இடைவேளையின் பின்னர் சபை அமர்வுகள் ஆரம்பமான போதே மேற்கண்ட அறிவிப்பை விடுத்தார்.

அவடைய அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது, 

எதிர்வரும் மே முதலாம் திகதி மேதின நிகழ்வுகளுக்காக பஸ் வண்டிகள் பயணிப்பதற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அறவிடப்படும் கட்டணங்களை அன்றை நாள் மட்டும் கைவிடுமாறு அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. அதற்கமைவாக நாம் அன்றை தினம் இலவசமாக பயணத்தை மேற்கொள்ளவதற்கான அனுமதியை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17