(ஆர்.யசி)
புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதா அல்லது திருத்தங்கள் கொண்டுவருவதா என்பது இன்னும் உறுதியாக்கப்படவில்லை. எனினும் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவது தொடர்பிலேயே அரசியல் அமைப்பு சபை முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப்பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்தார். அரசியல் அமைப்பு தொடர்பில் எந்தவித இறுதி தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படாது என சில முக்கிய அமைச்சர்களின் கருத்துக்கள் உள்ளடங்கிய அறிக்கை தயாரிக்க தயாராவதாக கூறப்பட்டுள்ள நிலையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கும் திட்டம் கைவிடப்பட்டது ஏன் என வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM