குடியிருப்புக் கட்டடம் ஒன்றினுள் புகுந்த திருடியை மக்கள் கட்டிவைத்து அடித்த சம்பவம் மும்பை, விரார் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கட்டடத்தினுள் இரவு நேரம் புகுந்த 25 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், மூடியிருந்த வீட்டுக் கதவுகளைத் திறந்து, முன்புறம் இருந்த பொருட்கள் சிலவற்றைத் திருட முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
எனினும், முன்பின் பார்த்திராத ஒரு பெண் தமது குடியிருப்பினுள் புகுந்ததைக் கண்ட குடியிருப்புவாசி ஒருவர், பெண்ணைக் கையும் களவுமாகப் பிடித்தார். எனினும் அப்பெண் அவரிடமிருந்து தப்பியோட முயற்சித்தனால், குடியிருப்புவாசி பலமாகக் குரல் கொடுத்துள்ளார்.
உடனே அங்கு திரண்ட மக்கள் அந்தப் பெண்ணை கட்டட வாசல் கதவில் கட்டிவைத்து உதைத்தனர்.
இதையடுத்து தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்தப் பெண்ணை மக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். எனினும், ஒருவரும் அப்பெண் மீது புகார் கொடுக்க முன்வராததால், அப்பெண்ணை எச்சரித்து விடுதலை செய்தனர் பொலிஸார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM