கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திருத்தியமைக்கப்பட்ட விமான ஓடு பாதை சற்று முன்னர் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
குறித்த ஓடுபாதையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அண்மையில் கொள்வனவு செய்த யு.எல்.1162 விமானம் தரையிறங்கியதுடன் குறித்த ஓடுபாதை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
குறித்த ஓடுபாதையானது சுமார் 50 மில்லின் அமெரிக்க டொலர்கள் பெறுமதியில் அஅமைக்கப்பட்டுள்ளதுடன் இதன்மூலம், ஏ-380 எயார் பஸ் ரக விமானங்களும் தரையிறங்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM