(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)
வழிநடத்தல் குழுவில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் பிரகாரம் அனைத்து தரப்பினருக்குமிடையில் இணக்கம் ஏற்பட்ட விடயங்களை உள்ளடக்கிய இடைக்கால அறிக்கையை வெளியிடுவதற்கு ஏகோபித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வழிநடத்தல் குழு மீண்டும் எதிர்ர்வரும் மே மாதம் 3ஆம் 4ஆம் திகதிகளில் கூடுவதெனவும் வழிநடத்தல் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பிற்கான வழிநடத்தல் குழுவின் கூட்டம் இன்று பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரசிங்க தலைமையில் நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM