பொது இணக்கப்பாட்டிற்கு வந்துள்ள விடயங்கள் அடங்கிய இடைக்கால அறிக்கையை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது

Published By: Raam

05 Apr, 2017 | 11:43 PM
image

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

வழிநடத்தல் குழுவில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் பிரகாரம் அனைத்து தரப்பினருக்குமிடையில் இணக்கம் ஏற்பட்ட விடயங்களை உள்ளடக்கிய இடைக்கால அறிக்கையை வெளியிடுவதற்கு ஏகோபித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வழிநடத்தல் குழு மீண்டும் எதிர்ர்வரும் மே மாதம் 3ஆம் 4ஆம் திகதிகளில் கூடுவதெனவும் வழிநடத்தல் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

புதிய அரசியலமைப்பிற்கான வழிநடத்தல் குழுவின் கூட்டம் இன்று பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரசிங்க தலைமையில் நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19