(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)
அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான ஒப்பந்தம் இதுவரை கைச்சாத்திடப்படவில்லை. அதற்கான வரைவும் தயாரிக்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அனைத்து துறையிலும் நாட்டை அடகு வைத்து ஏன் விற்றீர்கள் எனவும் எதிரணியினரை பார்த்து கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இன்று பிரதமருக்கான கேள்வி நேரத்தின் போது கூட்டு எதிரணி எம்.பி டலஸ் அழகப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM