இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி நேற்று ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது. குறித்த போட்டி தொடர்பில் தற்போது இணையத்தளத்தில் பலராலும் பேசப்பட்டு வருகின்றது.
மொரட்டுவ பல்கலைகழக மாணவர்களால் குறித்த போட்டியின் போது மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டமே இதற்கு காரணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சைட்டத்திற்கு எதிராக இவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்திற்கு கிரிக்கெட் வர்ணனையாளர் ரோஷன் அபேசிங்கவின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் முட்டாள் தன்மையிற்கு எல்லையில்லையா ? என்று பதிவேற்றியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM