கப்பலில் பரவிய தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கடல், வான் படையினர் (படங்கள் இணைப்பு )

Published By: Priyatharshan

05 Apr, 2017 | 01:43 PM
image

கொழும்புக்கு தெற்கு கடற்பரப்பில் பயணித்த கப்பலில் பரவிய தீயை கட்டுப்படுத்த இலங்கை கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

குறித்த கப்பலில் பரவிய தீயை கட்டுப்படுத்தம் நடவடிக்கையில் இலங்கை கடற்படைக்கு சொந்தமான இரு அதிவேக தாக்குதல் கப்பல்கள்களும் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான இரு படகுகளும் பயன்படுத்தப்பட்டன.

இந்நிலையில் அவற்றுக்கு உதவியாக இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக உலங்குவானூர்தியொன்றும் தற்போது சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தெற்கு கடற்பரப்பில் பயணித்த பனாமா நாட்டுக்கு சொந்தமானதென சரக்கு கப்பலொன்றில் தீ பரவியிருந்த நிலையில் இலங்கை கடற்படைக்கு சம்பவம் பற்றி தெரிவிக்கப்பட்டதையடுத்து இலங்கை கடற்படையினர் தீயை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44