மகனும் மகளும் தந்தையின் கண் முன்னே உயிரிழந்த சோக சம்பவம்!

Published By: Raam

05 Apr, 2017 | 12:49 PM
image

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இடம்பெற்ற விபத்தில் தந்தையின் கண் முன்னே மகன் மற்றும் மகள் உயிரிழந்த சம்பவம் அப்பிரதேச மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவிலூர் பகுதியை சேர்ந்த காசிமணி என்ற நபர் அவரது மகன் ராமகிருஷ்ணன், மகள் ராமகீர்த்தனா ஆகியோரை அப்பகுதியில் உள்ள தனியார் பாடசாலைக்கு அவரின் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுகொண்டிருந்த வேளையில் முன்னே சென்ற லொறியை காசிமணி முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. 

அப்போது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் கீழே விழுந்ததில், ராமகிருஷ்ணன் மற்றும் ராமகீர்த்தனா இருவரும் பின்னே வந்த லொறியின் சக்கரத்தில் சிக்குண்டுள்ளனர். 

இதில் இருவரும் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். குறித்த விபத்தில் பலியாகிய இருவரும் 14 மற்றும் 12 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து லொறி ஓட்டுனர் பொன்பாண்டியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52