தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இடம்பெற்ற விபத்தில் தந்தையின் கண் முன்னே மகன் மற்றும் மகள் உயிரிழந்த சம்பவம் அப்பிரதேச மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவிலூர் பகுதியை சேர்ந்த காசிமணி என்ற நபர் அவரது மகன் ராமகிருஷ்ணன், மகள் ராமகீர்த்தனா ஆகியோரை அப்பகுதியில் உள்ள தனியார் பாடசாலைக்கு அவரின் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுகொண்டிருந்த வேளையில் முன்னே சென்ற லொறியை காசிமணி முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் கீழே விழுந்ததில், ராமகிருஷ்ணன் மற்றும் ராமகீர்த்தனா இருவரும் பின்னே வந்த லொறியின் சக்கரத்தில் சிக்குண்டுள்ளனர்.
இதில் இருவரும் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். குறித்த விபத்தில் பலியாகிய இருவரும் 14 மற்றும் 12 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து லொறி ஓட்டுனர் பொன்பாண்டியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM