நாணய சுழற்சியின் போது பங்களாதேஷ் அணித்தலைவர் திடீர் முடிவு : பங்களாதேஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

Published By: Ponmalar

04 Apr, 2017 | 07:42 PM
image

பங்களாதேஷ் அணியின் தலைவர் மஸ்ரபீ முர்தஷா இருபதுக்கு-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு-20 போட்டி இன்று ஆரம்பமாகிய போது அவர் இதனை அறிவித்துள்ளார்.

நாணய சுழற்சியின் போதே அவர் தனது ஓய்வை அறிவித்து பங்களாதேஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் முர்தஷா ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35