அரசியலமைப்பை மீறிய ஜனாதிபதி..!

Published By: Robert

04 Apr, 2017 | 03:15 PM
image

(எம்.சி. நஜிமுதீன்)

இராமநாதன் கண்ணனை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமித்தமையினால் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியுள்ளார். ஏனெனில் குறித்த நியமனம் சட்டத்தரணிகள் சங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனினும் அரசியலமைப்பின் பிரகாரம் மேல்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் விடயத்தில் சட்டத்தரணிகள் சங்கத்திற்கு எவ்வித வகிபாகமும் இல்லை. எனவே ஜனாதிபதி சட்டத்தரணிகள் சங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க குறித்த நியமனத்தை வழங்கியதால் அவர் அரசிலமைப்பை மீறியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பிரிஸ் தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு பொரளையிலுள்ள ஸ்ரீவஜிராஷர்ம பௌத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04