(எம்.சி. நஜிமுதீன்)
இராமநாதன் கண்ணனை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமித்தமையினால் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியுள்ளார். ஏனெனில் குறித்த நியமனம் சட்டத்தரணிகள் சங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனினும் அரசியலமைப்பின் பிரகாரம் மேல்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் விடயத்தில் சட்டத்தரணிகள் சங்கத்திற்கு எவ்வித வகிபாகமும் இல்லை. எனவே ஜனாதிபதி சட்டத்தரணிகள் சங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க குறித்த நியமனத்தை வழங்கியதால் அவர் அரசிலமைப்பை மீறியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பிரிஸ் தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு பொரளையிலுள்ள ஸ்ரீவஜிராஷர்ம பௌத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM