திருகோணமலையில் டீசல் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது

Published By: Ponmalar

04 Apr, 2017 | 03:13 PM
image

திருகோணமலை - கந்தளாய் 94 ஆம் கட்டை பிரதேசத்தில் டீசல் திருட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்திய பெற்றோலிய நிறுவனத்துக்கு சொந்தமான டீசல் கொள்கலனில் திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு டீசல் கொண்டுவரப்பட்டது.

இதன்போது கந்தளாய் 94 ஆம் கட்டை பகுதியில் வைத்து மூவர்  460 லீற்றர் டீசலை திருடி, அதற்கு பதிலாக டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்துள்ளனர்.

இதன் போது குறித்த இடத்துக்கு பிரவேசித்த பொலிஸார் சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதுடன், இன்று கந்தளாய் நீதிமன்றத்தில் சந்தேக நபர்களை ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53