திருகோணமலை - கந்தளாய் 94 ஆம் கட்டை பிரதேசத்தில் டீசல் திருட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்திய பெற்றோலிய நிறுவனத்துக்கு சொந்தமான டீசல் கொள்கலனில் திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு டீசல் கொண்டுவரப்பட்டது.
இதன்போது கந்தளாய் 94 ஆம் கட்டை பகுதியில் வைத்து மூவர் 460 லீற்றர் டீசலை திருடி, அதற்கு பதிலாக டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்துள்ளனர்.
இதன் போது குறித்த இடத்துக்கு பிரவேசித்த பொலிஸார் சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதுடன், இன்று கந்தளாய் நீதிமன்றத்தில் சந்தேக நபர்களை ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM