கொழும்பு துறைமுகத்தில் இந்திய கரையோர பாதுகாப்பு கப்பல்

Published By: Priyatharshan

04 Apr, 2017 | 02:13 PM
image

இந்திய கரையோர பாதுகாப்பு கப்பலான ''ஷோர்" கொழும்புத் துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது.

நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள இந்தியக் கரையோர பாதுகாப்பு கப்பலான “ஷோர்“ எதிர்வரும் 8 ஆம் திகதிவரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும்.


கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் காலங்களில் இரு நாட்டு கரையோர பாதுகாப்பு, கூட்டுப்பயிற்சி, பரஸ்பர நட்புறவு மற்றும் நட்பு ரீதியான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38