கொழும்பின் பல பகுதிகளில் இன்று காலை 09.00 மணி முதல் நாளை அதிகாலை 03.00 மணி வரையான 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அம்பதலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, எலிகவுஸ் நீர்தேக்கத்திற்கு நீரை எடுத்துச் செல்லும் பிரதான குழாயின் ஒருகொடவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தவேலை காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
அதனடிப்படையில் பேஸ்லைன் வீதியின் களனி பாலத்திற்கு அருகில் இருந்து தெமட்டகொடை சந்தி வரை மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து குறுக்கு வீதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது. அத்துடன் கொஸ்கஸ் சந்தி, கிராண்பாஸ், மஹவத்தை மற்றும் தொடலங்க ஆகிய பகுதிகளிலும் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM