ஜேர்மன் நாட்டு பெண்களுடன் சென்ற முச்சக்கர வண்டி - டிப்பருடன் நேருக்கு நேர் மோதி விபத்து  

03 Apr, 2017 | 11:39 AM
image

ஜேர்மன் நாட்டு பெண்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று டிப்பர் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம்  பதுளை, எல்ல நகரப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த, சுற்றுலாப் பிரயாணிகளான ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த இரு யுவதிகளும், முச்சக்கர வண்டி சாரதியும் கடும் காயங்களுடன் பதுளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யுவதிகள் இருவரும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றர்.

வெல்லவாயவிலிருந்து கும்பல்வெல நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனமும் எல்ல நகரத்தை நோக்கி வந்த முச்சக்கர வண்டியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

 

 

 

 

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04