(க.கமலநாதன்)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்திலும் கூட கொழும்பு மாநகர சபை ஐக்கிய தேசிய கட்சிகளின் வசமாகவே இருந்தது.
எனவே கொழும்பு மக்களின் வீட்டு தேவையை பூர்த்தி செய்ய அரசாங்கம் பின்நிற்குமாயின். மக்களை ஒன்று திரட்டி எமது அரசாங்கத்திற்கு எதிராகவே பெரும் ஆர்ப்பாட்டம் செய்வேன் என தேசிய கலந்துரையாடல் சகவாழ்வு நல்லிணக்கம் மற்றும் அரச கரும் மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
கொழும்பு மட்டக்குழி கதிரானவத்த பகுதியில் வரவேற்பு மண்டபம் மற்றும் நூலகமொன்றின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM