கொழும்பில் வீட்டுத் தேவையை நிவர்திக்காவிடின் அரசாங்கத்திற்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டம் : மனோ சூளுரை

Published By: Robert

03 Apr, 2017 | 09:16 AM
image

(க.கமலநாதன்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்திலும் கூட கொழும்பு மாநகர சபை ஐக்கிய தேசிய கட்சிகளின் வசமாகவே இருந்தது.

Image result for மனோ கணேசன் virakesari

எனவே கொழும்பு மக்களின் வீட்டு தேவையை பூர்த்தி செய்ய அரசாங்கம் பின்நிற்குமாயின். மக்களை ஒன்று திரட்டி எமது அரசாங்கத்திற்கு எதிராகவே பெரும் ஆர்ப்பாட்டம் செய்வேன் என தேசிய கலந்துரையாடல் சகவாழ்வு நல்லிணக்கம் மற்றும் அரச கரும் மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பு மட்டக்குழி கதிரானவத்த பகுதியில் வரவேற்பு மண்டபம் மற்றும் நூலகமொன்றின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50