நாராஹேன்பிட்ட சிறப்பு பொருளாதார நிலையத்தில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (02) மதியம் குறித்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தீ பரவியுள்ள பிரதேசத்துக்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், தீயணைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தீ பரவல் ஏற்பட்டதற்கான காரணம் வெளியாகவில்லையெனவும், இதுதொடர்பான சேத விபரங்கள் மற்றும் தீ பரவலுக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM